Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட்டுக்குதான் முன்னுரிமை…. வெளியில் இருந்து வரும் இரைச்சல் முக்கியம் இல்லை – கம்பீர்!

vinoth
புதன், 24 ஜூலை 2024 (10:14 IST)
டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே தொடர் முடிந்துள்ள நிலையில் அடுத்து இலங்கை சென்று டி 20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.

இந்த தொடரில் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதையடுத்து அவர் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது. இந்நிலையில் அணியில் கம்பீர் சில முடிவுகளை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதில் முக்கியமான ஒன்றாக இந்திய அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளிலும் விக்கெட் கீப்பர் பொறுப்புக்கு ரிஷப் பண்ட்தான் முன்னுரிமை அளிக்கப்படுவார். வெளியில் இருந்து வரும் இரைச்சல்களுக்கு எல்லாம் முக்கியம் கொடுக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளாராம். இதனால் சஞ்சு சாம்சன் போன்றவர்களுக்கான வாய்ப்புகள் கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

பஞ்சாப் வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த ப்ரீத்தி ஜிந்தா.. நீடா அம்பானி பாணியா?

அதிக ஸ்கோர்.. கம்மி ஸ்கோர் ரெண்டுமே நாங்கதான்..! காரணம் KKR பங்காளிதான்! - மகிழ்ச்சியில் பஞ்சாப் கிங்ஸ்!

தோனி கேப்டனாக இருக்கும் ஒரு அணிப் பற்றி நான் அப்படி சொல்ல மாட்டேன்… இயான் பிஷப் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments