Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் டெஸ்ட் போட்டி: முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 156 ரன்கள் குவிப்பு

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (17:17 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இந்தூரில் தற்போது மூன்றாவது கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில், முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது. அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்களும் சுப்மன்கில் 21 ரன்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணியின் மாத்யூ 5 விக்கெட்டுக்களையும், நாதன் லயன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

இதையடுத்து, 3 வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸின் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.

எனவே, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணியை விட ஆஸ்திரேலியா அணி 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

டி20 போட்டியில் 19 சிக்ஸர்கள்.. கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்..!

இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி இதுதான்… வெளியான தகவல்!

மூன்றாவது நாளே முடிந்துவிடுமா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி? சரியும் விக்கெட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments