Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலில் ரூ.11 கோடி....இப்போது ரூ. 6.77 லட்சம் தந்து உதவிய விராட் கோலி

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (22:59 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலி  இந்திய கிரிக்கெட் வீராங்கனைக்கு ரூ.6.77 லட்சம் பணவுதவி செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை  கே.எஸ்.கே.எஸ். ஸ்ரவந்தி நாயுடு. இவரது தாயார் எஸ்.கே.சுமன் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டார்.

அவரது சிகிச்சைக்காக  விராட் கோலி ரூ.6.77 லட்சம் வழங்கி உள்ளார்.

கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயார் ஆபத்தான நிலையில் உள்ளதாக பிசிசிஐக்கு வீராங்கனை ஸ்வரந்தி வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, கோலி ரூ.6.77 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். சமீபத்தில் கொரொனாவால் பாதிக்க மக்களுக்கு நிதி திரட்ட ஒரு இயக்கம் தொடங்கி அதற்கு ரூ.2 கோடி நிதி அளித்தார். இந்த இயக்கத்தின் மூலம் ரூஉ. 11 கோடி தி திரட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments