Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய நியுசிலாந்தின் ஃபின் ஆலன்!

vinoth
புதன், 17 ஜனவரி 2024 (13:49 IST)
நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் தற்போது நடந்து வரும் நிலையில் சமீபத்தில் நடந்த மூன்றாவது டி 20 தொடரில் நியுசிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.  3-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்து 224 ரன்கள் சேர்த்தது.

இந்த போட்டியில் நியூஸிலாந்து வீரர் ஃபின் ஆலன் 62 பந்துகளில் 5 பவுண்டரிகள் 16 சிக்சர்களுடன் 137 ரன்கள் சேர்த்து அசத்தினார். இவர் பாகிஸ்தான் அணியின் பவுலர்கள் அனைவரையும் விளாசி தள்ளினர். இதன் மூலம் அதிக ரன்கள் சேர்த்த நியுசிலாந்து வீரர் என்ற சாதனையை டி 20 போட்டிகளில் பின் ஆலன் படைத்துள்ளார்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 179 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இந்த தொடரை பாகிஸ்தான் அணி இழந்துள்ளது. ஷாகீன் அப்ரிடியின் முதல் கேப்டன்சி சீரிஸே தோல்வியில் முடிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

சிஎஸ்கே அணியுடன் இன்னும் 15 ஆண்டுகள் இருப்பேன் – தோனி பேச்சு!

நீங்கள் நம்பர் 1 பவுலராக இருக்கும்போது போட்டியை வென்று கொடுக்க வேண்டும் – பும்ரா குறித்து முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments