Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோல் அடிக்க முயன்ற மெஸ்ஸி; குறுக்கே புகுந்த ரசிகர்! – கால்பந்தாட்டத்தின்போது பரபரப்பு!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (16:13 IST)
கால்பந்தாட்ட போட்டியில் மெஸ்சி கோல் அடிக்க முயன்றபோது ரசிகர் ஒருவர் குறுக்கே புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்சிலோனாவில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட போட்டியில் மெஸ்சியை கோல் அடிக்க விடாமல் ரசிகர் ஒருவர் தடுத்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது பிஎஸ்ஜி அணிக்காக மெஸ்சி விளையாடி வரும் நிலையில் நேற்று நடந்த லெ க்ளாசிக் போட்டியில் பிஎஸ்ஜி அணியும், மெர்செயில் அணியும் மோதிக் கொண்டன.

அப்போது கிடைத்த ஃப்ரீ கிக்கில் மெஸ்சி கோல் அடிக்க தயாரானபோது திடீரென மைதானத்திற்குள் புகுந்த எதிரணியான மெர்செயில் அணியின் ரசிகர் ஒருவர் மெஸ்சியை கோல் அடிக்க விடாமல் தடுத்துள்ளார். பின்னர் அதிகாரிகள் சிலர் அந்த ரசிகரை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் சிறிது நேரம் ஆட்டம் தாமதமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments