Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோல் அடிக்க முயன்ற மெஸ்ஸி; குறுக்கே புகுந்த ரசிகர்! – கால்பந்தாட்டத்தின்போது பரபரப்பு!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (16:13 IST)
கால்பந்தாட்ட போட்டியில் மெஸ்சி கோல் அடிக்க முயன்றபோது ரசிகர் ஒருவர் குறுக்கே புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்சிலோனாவில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட போட்டியில் மெஸ்சியை கோல் அடிக்க விடாமல் ரசிகர் ஒருவர் தடுத்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது பிஎஸ்ஜி அணிக்காக மெஸ்சி விளையாடி வரும் நிலையில் நேற்று நடந்த லெ க்ளாசிக் போட்டியில் பிஎஸ்ஜி அணியும், மெர்செயில் அணியும் மோதிக் கொண்டன.

அப்போது கிடைத்த ஃப்ரீ கிக்கில் மெஸ்சி கோல் அடிக்க தயாரானபோது திடீரென மைதானத்திற்குள் புகுந்த எதிரணியான மெர்செயில் அணியின் ரசிகர் ஒருவர் மெஸ்சியை கோல் அடிக்க விடாமல் தடுத்துள்ளார். பின்னர் அதிகாரிகள் சிலர் அந்த ரசிகரை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் சிறிது நேரம் ஆட்டம் தாமதமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் ப்ளேயர் விதி தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு!

ஐபிஎல் அணிகள் 6 வீரர்களை தக்கவைக்கலாம்… புதிய விதிகளை அறிவித்த பிசிசிஐ!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு!

தோனி, அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி..! பிசிசிஐ அறிவித்த புதிய விதி

வங்கதேசத்துக்கு எதிரான டி 20 தொடர்… இளம் வீரர்கள் கொண்ட அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments