Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியின் ஓய்வு பற்றி கூறிய பிரபல வீரர்

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (17:27 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் கோலி. இவரது ஓய்வு பற்றி பிரபல வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான கோலி சிறப்பாக விளையாடி வருகிறார்.

சமீபத்தில், ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடியிருந்தார்.

இந்த நிலையில் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், அவரது தனது சிறந்த ஆட்டத்தை அணியின் வெற்றிக்காக வெளிப்படுத்துவார் என தெரிகிறது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா வீரர், டிவில்லியர்ஸ், இந்தாண்டு உலகக் கோப்பை இந்தியா வென்றால் விராட் கோலி தனது ஓய்வை அறிவிப்பதற்கான சரியான தருணமாக இது அமையும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இனி டெஸ்ட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் மட்டுமே நான் விளையாடுவேன் என அறிவித்து, குடும்பத்துடன் நேரத்தை  செலவழிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

24 பந்துகளில் 20 டாட் பந்துகள்… ஆப்கானிஸ்தான் சோலியை முடித்த பும்ரா!

சூப்பர் 8 போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெற்றி.. சூர்யகுமார் யாதவ் அபாரம்..!

வெளிநாட்டு வீரரை தன் பயிற்சியாளர் குழுவுக்குள் இணைக்க ஆசைப்படும் கம்பீர்!

ஜிம்பாப்வே தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு… பிசிசிஐ முடிவு!

கம்பீர் மட்டுமில்லை, இந்த தமிழக வீரரும் விண்ணப்பித்துள்ளாரா? இந்திய அணிக்கு யார் அடுத்த பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments