Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக பிரபல வீரர் நியமனம்!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (18:04 IST)
அடுத்தாண்டு வரவுள்ள ஐபிஎல் சீசனில் மும்பை இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கோடை காலத்தில்  ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர் உலகம் முழுவதும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகளைக் காண உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்தாண்டு வரவுள்ள ஐபிஎல் சீசனில் மும்பை இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், கடந்த 2008, 2017, 2019, 2020 ஆகிய ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். மும்பை அணி கோப்பை வென்ற 4 முறையும் லசித் மலிங்கா  அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments