Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பென் ஸ்டோக்ஸ் விளாசலில்....இங்கிலாந்து அணி அதிரடி வெற்றி….

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (21:47 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2 வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே புனே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் 337 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி 32 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் அடித்து விளையாடிய நிலையில் . ஜானி பேர்ஸ்டோ மிக அபாரமாக விளையாடி 100 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார்.

பின்னர் பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்து  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மீண்டும் இங்கிலாந்து ஃபார்மிற்கு திரும்பியுள்ளதால் இந்தியா அதிர்ச்சியடைந்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1”1 என்ற  சம அளவில் உள்ளது./

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments