Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடருக்கு நடுவே வெளிநாடு சென்று ஓய்வெடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

vinoth
புதன், 7 பிப்ரவரி 2024 (07:29 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடர் சமனில் உள்ளது.

இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு 10 நாட்கள் இடைவெளி இருப்பதால் இந்திய அணி வீரர்கள் தங்கள் குடும்பத்தினரோடு நேரம் செலவிட அனுப்பப்பட்டுள்ளனர். அதே போல இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றுள்ளனர்.

அங்கு ஓய்வெடுக்கும் அவர்கள் அங்குள்ள மைதானங்களில் பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர். மூன்றாவது போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவர்கள் மீண்டும் இந்தியா வந்து சேர்வார்கள் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments