Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் காற்று மாசுபாட்டால் வீரர்கள் இன்ஹேலர் பயன்படுத்துகின்றனர்… இங்கிலாந்து ஊடகம் செய்தி!

Webdunia
சனி, 4 நவம்பர் 2023 (07:06 IST)
இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது.

எப்படியும் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமில்லாததாக ஆகிவிட்டது. இந்நிலையில் இங்கிலாந்து ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

இங்கிலாந்து செய்தி தாளான “I” வெளியிட்டுள்ள செய்தியின் படி இங்கிலாந்து வீரர்கள் இந்திய நகரங்களின் காற்று மாசுபாடு காரணமாக மூச்சுத்திணறலுக்காக ஆஸ்துமா நோயாளிகள் பயன்படுத்தும் இன்ஹேலர்களை பயன்படுத்துவதாக செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments