Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஷஸ் தொடர்.. இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் விலகல்!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (07:57 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில்  ஆஸி அணி வென்றது. இதன் மூலம் தொடரில் ஆஸி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஏற்கனவே பின் தங்கி இருக்கும் இங்கிலாந்து அணிக்கு மேலும் பின்னடைவாக அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஓய்லி போப் தோள்பட்டை காயம் காரணமாக எஞ்சியிருக்கும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

ஏற்கனவே ஆஸி அணியின் முக்கிய சுழல்பந்து வீச்சாளர் நாதன் லயன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய மூன்று போட்டிகளில் இருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஒரு கொடுமைக்காரர்… ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் தாக்குதல்!

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments