Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஷஸ் தொடர்.. இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் விலகல்!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (07:57 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில்  ஆஸி அணி வென்றது. இதன் மூலம் தொடரில் ஆஸி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஏற்கனவே பின் தங்கி இருக்கும் இங்கிலாந்து அணிக்கு மேலும் பின்னடைவாக அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஓய்லி போப் தோள்பட்டை காயம் காரணமாக எஞ்சியிருக்கும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

ஏற்கனவே ஆஸி அணியின் முக்கிய சுழல்பந்து வீச்சாளர் நாதன் லயன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய மூன்று போட்டிகளில் இருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

என் உலகமே அவங்கதான்… எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

அடுத்த கட்டுரையில்
Show comments