Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிட்ச் பராமரிப்பு ஊழியர்களுக்கு பரிசளித்த டிராவிட்

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (23:00 IST)
கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பு ஊழியர்கள், சிறப்பாகப் பணியாற்றியதற்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரூ.35000 பரிசாக அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சமீபத்தில் முன்னள் வீர்ர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.

அவரது வருகைக்குப் பின்னர் இந்திய அணியினர் மீதான  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி நியூசிலாந்துக்கு அனிக்கு எதிராக விளையாடி வருகிறது.

இந்நிலையில். கான்பூர் கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பு ஊழியர்கள், சிறப்பாகப் பணியாற்றியதற்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரூ.35000 பரிசாக அளித்துள்ளார்.

மேலும், இன்று நியூசிலாந்துக்கு எதிராக இந்திய விளையாடிய 2 வது டெஸ்ட் போட்டி இன்று நடந்தது. இப்போட்டியில் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments