Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிட்ச் பராமரிப்பு ஊழியர்களுக்கு பரிசளித்த டிராவிட்

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (23:00 IST)
கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பு ஊழியர்கள், சிறப்பாகப் பணியாற்றியதற்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரூ.35000 பரிசாக அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சமீபத்தில் முன்னள் வீர்ர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.

அவரது வருகைக்குப் பின்னர் இந்திய அணியினர் மீதான  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி நியூசிலாந்துக்கு அனிக்கு எதிராக விளையாடி வருகிறது.

இந்நிலையில். கான்பூர் கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பு ஊழியர்கள், சிறப்பாகப் பணியாற்றியதற்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரூ.35000 பரிசாக அளித்துள்ளார்.

மேலும், இன்று நியூசிலாந்துக்கு எதிராக இந்திய விளையாடிய 2 வது டெஸ்ட் போட்டி இன்று நடந்தது. இப்போட்டியில் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments