Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’கேப்டன் நினைப்பு வேண்டாம்.’’..கோலிவுக்கு பாகிஸ்தான் வீரர் அறிவுரை

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (22:58 IST)
இங்கிலாந்து சுற்றுப்பயணம், செய்துள்ள இந்திய அணி இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.  

2 வது  டெஸ்ட்டில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாதித்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி புதிய மாற்றத்துடன் 3 வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. ஆனால் சோபிக்கவில்லை. கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

இந்நிலையில், தற்போது இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

இந்நிலையில், கேப்டன் மன நிலையில் விளையாட வேண்டாம் என கோலிக்கு முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் இன்சமாம் உல்ஹக் தெரிவித்துள்ளர்.

.இதுகுறிட்து அவர் கூறிள்ளதாவது: கோலி நீங்கள் பேட்டிங் செய்ய வரும்போது, கேப்டன் மனநிலையில் வருகிறீர்கல். அதுவே உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அதனால் இனிமேல் சாதாரணவீர்ரைப் போல் களமிறங்கி இயல்பாக உங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

சிஎஸ்கே அணியுடன் இன்னும் 15 ஆண்டுகள் இருப்பேன் – தோனி பேச்சு!

நீங்கள் நம்பர் 1 பவுலராக இருக்கும்போது போட்டியை வென்று கொடுக்க வேண்டும் – பும்ரா குறித்து முன்னாள் வீரர் கருத்து!

என்னை ட்ரேட் செய்யுங்க.. இல்லன்னா ஏலத்தில் விட்டுடுங்க – ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments