மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

vinoth
வியாழன், 9 ஜனவரி 2025 (09:30 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஆர் சி பி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் அவர் விடைபெற்று வெளியேறினார். அவரை சக வீரர்கள் கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்து அனுப்பினர். ஏற்கனவே அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்.

ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் அவர் விடைபெற்று வெளியேறினார். அவரை சக வீரர்கள் கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்து அனுப்பினர். இந்நிலையில் கார்த்திக் மீண்டும் ஆர் சி பி அணிக்குள் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் இணைந்துள்ளார். மேலும் சில கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வந்தார்.

இதையடுத்து அவர் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் SA 20 லீக் தொடரில் ஒரு பேட்ஸ்மேனாக மீண்டும் விளையாடவுள்ளார். நாளை தொடங்கவுள்ள இந்த தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இந்த அணியை தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் கேப்டனாக வழிநடத்துகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் விளையாட்டையே இந்தியா அழித்துவிட்டது: பொறாமையில் பொசுங்கிய சோயப் அக்தர்

கோப்பையை 2 பேருக்கு சமர்ப்பித்த காம்பீர்.. தனக்கு ஆதரவாக இருந்த ஜெய்ஷாவுக்கும் நன்றி..!

சச்சின் கொடுத்த மனவலிமை தான் வெற்றிக்கு காரணம்: சஞ்சு சாம்சன்.. 'கில்லர் காம்போ'.. தோனி வாழ்த்து..!

என் காதலியால் தான் தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கிறது: ஹர்திக் பாண்டியா பேட்டி..!

ஒரே போட்டியில் 5 சாதனைகள் படைத்த இந்திய அணி... குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments