Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியோடு முன்னாள் சி எஸ் கே வீரர்… வைரலாகும் புகைப்படம்!

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (09:52 IST)
சி எஸ் கே அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான பாஃப் டு பிளஸ்ஸி தோனியோடு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வந்த டு பிளஸ்சி இந்த ஆண்டு பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வயதான கேப்டனாக டு பிளஸ்சி இருக்கிறார்.

இந்நிலையில் இப்போது பயிற்சியின் போது அவர் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனியை சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. இந்த புகைப்படத்துக்கு சென்னை அணியின் ரசிகர்கள் பலரும் எமோஷனலான கமெண்ட்டை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments