Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

vinoth
வெள்ளி, 17 மே 2024 (07:03 IST)
ஐபிஎல் 2024 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சி எஸ் கே  அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.  ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் செல்லும்.

சென்னை அணியின் சூப்பர் ஸ்டாரான தோனி இந்த சீசனில் எட்டாவது வீரராக களமிறங்கிய அதிரடியாக விளையாடி வருகிறார். ஆனாலும் அவர் ஆட்டம் சில சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. முழங்கால் காயத்தால் அவதிப்படும் அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள முன்னாள் சி எஸ் கே அணி வீரர் மைக் ஹஸ்ஸி “தோனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்திருப்பார். வெளியில் சொல்ல மாட்டார். அவர் தொடர்ந்து ஆடுவார் என்றே நம்புவோம். என் கணிப்பு என்னவென்றால் அவர் இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார். ஆனாலும் அவர் முடிவு என்னவென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.அவர் இப்போதும் அதிரடியாக விளையாடுகிறார். நல்ல டச்சில் இருக்கிறார். ” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments