Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியுடனான நட்பு எப்படி உள்ளது?... தோனி பகிர்ந்த தகவல்!

vinoth
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (10:14 IST)
இந்திய கிரிக்கெட் உருவாக்கிய மிகச்சிறந்த கேப்டனாகவும் கிரிக்கெட்டராகவும் தோனி உள்ளார். சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தவிர்த்து மற்ற நேரங்களில் விவசாயம், நண்பர்களோடு சுற்றுப்பயணம் என மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் காலடி எடுத்து வைத்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில் “இந்திய அணியில் உங்களோடு நீண்ட நாட்கள் விளையாடிய கோலியோடு இப்போது உங்கள் நட்பு எப்படி உள்ளது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘நான் கோலியோடு நீண்ட ஆண்டுகள் சேர்ந்து விளையாடினேன். இப்போது நாங்கள் அதிகமாக சந்தித்துக் கொள்வதில்லை. ஆனால் நேரம் கிடைக்கும் சந்தித்து நடப்பு விஷயங்கள் பற்றி உரையாடுவோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments