Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதான ஊழியர்களை சந்தித்து பரிசு வழங்கிய தோனி…!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (11:43 IST)
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற குவாலிபையர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் முடிந்துள்ளன. இரண்டு போட்டிகளிலும் முதல் பேட்டிங் செய்த அணிதான் வென்றுள்ளது. இந்நிலையில் மைதான ஊழியர்கள் 20 பேரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சர்ப்ரைஸாக சந்தித்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பின் போது சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பாக ஊழியர்கள் அனைவருக்கும் அவர் பரிசுப் பொருட்களை வழங்கி கௌரவித்துள்ளார். மேலும் ஊழியர்களுக்கு அனைவருக்கும் அவர் தனித்தனியாக ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments