Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலைப்பயிற்சியைத் தொடங்கிய தோனி & கோ! வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (08:06 IST)
சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காகவும், பயிற்சி செய்வதாகவும் தல தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்த அவருக்கு ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து தோனி மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் மற்றும் சாய் கிஷோர் ஆகிய வீரர்கள் நேற்று மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அது சம்மந்தமானப் புகைப்படங்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

சிலருக்கு என்னால் என்ன செய்யமுடியும் எனக் காட்ட விரும்பினேன்… புதுப் பந்து எடுக்காதது குறித்து சிராஜ் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments