Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலைப்பயிற்சியைத் தொடங்கிய தோனி & கோ! வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (08:06 IST)
சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காகவும், பயிற்சி செய்வதாகவும் தல தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்த அவருக்கு ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து தோனி மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் மற்றும் சாய் கிஷோர் ஆகிய வீரர்கள் நேற்று மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அது சம்மந்தமானப் புகைப்படங்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments