Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் ரசிகர் செய்த அதிரடி செயல் !வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (21:36 IST)
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் நீண்ட காலமாக சென்னை அணிக்கு கேப்டனாக இருக்கிறார். அவரது தலைமையில் இந்த அணி பல வெற்றிக் கோப்பைகளைப் பெற்றுள்ளது.

தற்போது இந்தியாவில் அதிக ரசிகர்களை அணி சென்னைம் கிங்ஸ் ஆகவும், அதிக ரசிகர்களைக் கொண்ட வீரர் தோனியாகவும் உள்ளார்.

இந்நிலையில், தோனியின் ரசிகர் ஒருவர் தனது ஆடி காரில் சென்னை கிங்ஸின் மஞ்சள் வண்ணத்தை அடித்து அதில் யெல்லே ஆர்மி என எழுதியுள்ளார். இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே தமிழக வீரர் ஒருவர் தனது வீட்டை மஞ்சள் வண்ணத்திற்கு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments