தோனியின் ரசிகர் செய்த அதிரடி செயல் !வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (21:36 IST)
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் நீண்ட காலமாக சென்னை அணிக்கு கேப்டனாக இருக்கிறார். அவரது தலைமையில் இந்த அணி பல வெற்றிக் கோப்பைகளைப் பெற்றுள்ளது.

தற்போது இந்தியாவில் அதிக ரசிகர்களை அணி சென்னைம் கிங்ஸ் ஆகவும், அதிக ரசிகர்களைக் கொண்ட வீரர் தோனியாகவும் உள்ளார்.

இந்நிலையில், தோனியின் ரசிகர் ஒருவர் தனது ஆடி காரில் சென்னை கிங்ஸின் மஞ்சள் வண்ணத்தை அடித்து அதில் யெல்லே ஆர்மி என எழுதியுள்ளார். இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே தமிழக வீரர் ஒருவர் தனது வீட்டை மஞ்சள் வண்ணத்திற்கு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

இந்திய மகளிர் அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை.. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதல்..!

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments