Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் கடைசி சர்வதேச போட்டியும் ரிஸர்வ் நாளில்தான் நடந்ததா?

Webdunia
திங்கள், 29 மே 2023 (12:55 IST)
நேற்று நடக்க இருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி மழை காரணமாக ரிஸர்வ் நாளான இன்று நடக்க உள்ளது. ரிஸர்வ் நாளில் நடந்த ஒரு போட்டியில்தான் தோனி தன்னுடைய கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை தொடரில் நியுசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதல்நாள் மழையால் பாதிக்கப்பட அடுத்தநாள்தான் இந்தியா பேட் செய்தது. ஆனால் அந்த போட்டியில் இந்தியா தோற்று உலகக்கோப்பையை விட்டே வெளியேறியது. அதனால் இன்று நடக்கும் போட்டியும் தோனிக்குக் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் எனவும் இதில் சிஎஸ்கே அணி தோற்கும் எனவும் பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தோனியோ இப்போது ஓய்வு குறித்து யோசிக்கவில்லை எனக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments