Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் கிண்டல் பேச்சு!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2016 (20:53 IST)
இந்தியா மேற்கிந்திய தீவுகள் இடையே டி20 கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.


 


இந்நிலையில், அமெரிக்காவில் நடந்த இந்த போட்டி குறித்து, தோனி கூறியதாவது,”இங்கு போதுமான அளவு உபகரணங்கள் இல்லை, சூழ்நிலையும் மிக மோசமாக இருக்கிறது, இந்த நிலை முன்னேற்றம் அடைய வாய்ப்பில்லை என நடுவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறேன்.

என் அனுபவத்தில் இது போன்ற மோசமான சூழ்நிலையில் பல முறை விளையாடி இருக்கிறேன். எல்லாமே நடுவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்துதான். ஆடுகளம் சரிவராது என்று அவர்கள் நினைத்து விட்டால் அந்த ஆடுகளம் தகுதியற்றதாகி விடும்.” என்று கிண்டலாக கூறினார்.

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments