Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி போட்டியிலிருந்து தீபக் சாஹர் விலகல்

Arun Prasath
வியாழன், 19 டிசம்பர் 2019 (16:23 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் வெஸ்ட் இண்டீஸுடனான கடைசி போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் கடைசி போட்டி வருகிற 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதன் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு முதுகில் காயம் ஏற்பட்டதால் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இறுதி போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

157 ரன்களில் பஞ்சாபை சுருட்டிய RCB! சேஸ் செய்து பாஸ் செய்யுமா? பரபரப்பான Second Half!

மும்பைல கூட சிஎஸ்கே வந்தா ஸ்டேடியம் மஞ்சள் படைதான்..! - ஹர்திக் பாண்ட்யா ஆச்சர்யம்!

RCB vs PBKS: டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு.. ப்ளேயிங் லெவனில் யார் யார்?

மூன்று முக்கிய டீம்களுமே ஒரே நாள்ல.. இப்பவே கண்ணக் கட்டுதே! - CSK vs MI, PBKS vs RCB என்ன நடக்க போகுதோ?

அதிவேக சிக்ஸர்கள்.. தோனி, கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments