ஆர் சி பி ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட டிவில்லியர்ஸ்… கிரிக்கெட்டுக்கு முழுக்கு!

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2022 (17:02 IST)
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். முதலில் ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்துதான் அவர் விலகினார். அதுபோல அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது கண்ணில் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள நிலையில் இனிமேல் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் விளையாட மாட்டார் என தெரிகிறது. இந்நிலையில் “ஆர் சி பி அணிக்காக கோப்பையை பெற்று தராததற்காக அணி ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

அடுத்த கட்டுரையில்
Show comments