Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீம் அறிவிக்கிறதுக்குள்ள என்ன அவசரம்! – போட்டோ போட்டு சிக்கிய ஹூடா!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (08:41 IST)
நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் அணி வரிசை அறிவிக்கப்படும் முன்னரே பஞ்சாப் வீரர் ஹூடா புகைப்படம் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸோடு மோதிய பஞ்சாப் கிங்ஸ் அணி 183 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியுற்றது.

இந்நிலையில் அன்றைய ஆட்டத்தில் விளையாடும் 11 பேர் கொண்ட அணி பட்டியல் வெளியிடப்படும் முன்னதாக பஞ்சாப் வீரர் தீபக் ஹூடா தான் ஹெல்மெட்டோடு இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு அவர் பதிவிட்டது சூதாட்டத்திற்கு வழிவகுக்கும் என புகார்கள் எழுந்துள்ளதால் இதுகுறித்து பிசிசிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

அடுத்த கட்டுரையில்
Show comments