Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னை அணியை சேர்க்க முடிவு

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2015 (07:23 IST)
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சென்னை மற்றும்  ராஜஸ்தான் அணிகளை நீக்கும் திட்டம் இல்லை என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.


 
 
சூதாட்டப் புகாரின் மேல் சென்னை மற்றும் ராஜஸ்தான்  அணிகளுக்கு ரண்டாண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
 
இந்த நிலையில், பிசிசிஐ செயற்குழு கூட்டம் மும்பையில் நேற்று   தலைவர் ஷஷாங்க் மனோகர் தலைமையில் நடைபெற்றது.

அப்போது இரண்டாண்டுகள் தடைக்கு பின்னர், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளை மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் சேர்க்க இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், வரும் சீசனுக்காக புதிதாக இரண்டு அணிகளை சேர்ப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

Show comments