Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே அணிக்குப் பெரும் பின்னடைவு… முக்கிய வீரர் காயத்தால் அவதி!

vinoth
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (07:23 IST)
ஐபிஎல் மினி ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் துபாயில் நடைபெற்ற நிலையில் இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரை ஏலத்தில் எடுத்தது. இதில் மிட்செல்லை யாரும் எதிர் பார்க்காத வகையில் 14 கோடிக்கு எடுத்து ஆச்சர்யத்தைக் கொடுத்தது. இவர்கள் இருவருமே நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி இருந்தனர்.

ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ள நிலையில் இப்போது 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட டேரில் மிட்செல் காயம் காரணமாக இப்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரின் காயம் தீவிரமாக உள்ளதால் அவர் ஐபிஎல் தொடரில் முழுவதும் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை அவர் விளையாடாத பட்சத்தில் சி எஸ் கே அணியின் நடுவரிசை பேட்டிங் மிகவும் பலவீனமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments