Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக பாலோவர்ஸ் கொண்ட முதல் ஐபிஎல் அணி! – சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை!

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (13:27 IST)
நடப்பு ஆண்டில் இடையே நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட ஐபிஎல் அணிகள் அனைத்திற்கும் சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட்டவற்றில் தனித்தனி ப்ரத்யேக கணக்குகள் உள்ளன. இதில் அவ்வபோது அணி குறித்த தகவல்களை பகிர்வது வழக்கம். இதற்காக அந்தந்த அணி ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அணி கணக்குகளை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 8 மில்லியன் அதாவது 80 மில்லியன் பாலோவர்களை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் அணிகளிலேயே அதிகமான பாலோவர்களை கொண்ட அணியாக சிஎஸ்கே உள்ளது. இரண்டாவதாக 75 லட்சம் பாலோவர்களுடன் மும்பை இந்தியன்ஸும், மூன்றாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

உலக கோப்பை டி20 இறுதிப்போட்டியில் அதிக டார்கெட் இதுதான்.. இந்தியா சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments