Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக பாலோவர்ஸ் கொண்ட முதல் ஐபிஎல் அணி! – சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை!

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (13:27 IST)
நடப்பு ஆண்டில் இடையே நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட ஐபிஎல் அணிகள் அனைத்திற்கும் சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட்டவற்றில் தனித்தனி ப்ரத்யேக கணக்குகள் உள்ளன. இதில் அவ்வபோது அணி குறித்த தகவல்களை பகிர்வது வழக்கம். இதற்காக அந்தந்த அணி ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அணி கணக்குகளை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 8 மில்லியன் அதாவது 80 மில்லியன் பாலோவர்களை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் அணிகளிலேயே அதிகமான பாலோவர்களை கொண்ட அணியாக சிஎஸ்கே உள்ளது. இரண்டாவதாக 75 லட்சம் பாலோவர்களுடன் மும்பை இந்தியன்ஸும், மூன்றாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி: முதல் 3 பேட்ஸ்மேன்கள் சதம்.. 431 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா.. 93/4 என திணறும் தென்னாப்பிரிக்கா..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. டிராவிடை அடுத்து ‘புதிய சுவர்’ என போற்றப்பட்ட புஜாரா அறிவிப்பு..!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2025: களமிறங்கும் இளம் ஜாம்பவான்கள்! - வெற்றி யாருக்கு?

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் விலகுகிறது ட்ரீம் 11! ஆசிய கோப்பைக்கு என்ன ஜெர்ஸி?

அடிபொலி.. கேரளாவுக்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி! - கொண்டாட்டத்தில் சேட்டன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments