இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி ? அமைச்சர் தகவல்

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (18:53 IST)
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி பற்றி அமைச்சர் அனுராக் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க கிரிக்கெட் விளையாட்டிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில், சர்வதேச அணிகள் விளையாடும்போது ஏற்படும் பரபரப்பை காட்டிலும், இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டியின் போது இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அப்போட்டியை பார்ப்பர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் கோப்பை நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற போட்டியில், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இதுகுறித்து அமைச்சர்  அனுராக் தாகூர், பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்கள் முடிவுக்கு வராமல் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள்… கங்குலியை முந்திய ரோஹித் ஷர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

8 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி.. ஜாம்பா, பார்ட்லெட் அபார பந்துவீச்சு..!

அடுத்தடுத்து 2 போட்டிகளில் முதல்முறையாக டக்-அவுட்.. ஓய்வு பெறுகிறாரா விராத் கோஹ்லி?!

மீண்டும் விராத் கோஹ்லி டக் அவுட்.. நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா.. இந்தியா ஸ்கோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments