Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி ? அமைச்சர் தகவல்

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (18:53 IST)
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி பற்றி அமைச்சர் அனுராக் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க கிரிக்கெட் விளையாட்டிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில், சர்வதேச அணிகள் விளையாடும்போது ஏற்படும் பரபரப்பை காட்டிலும், இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டியின் போது இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அப்போட்டியை பார்ப்பர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் கோப்பை நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற போட்டியில், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இதுகுறித்து அமைச்சர்  அனுராக் தாகூர், பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்கள் முடிவுக்கு வராமல் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments