Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி ? அமைச்சர் தகவல்

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (18:53 IST)
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி பற்றி அமைச்சர் அனுராக் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க கிரிக்கெட் விளையாட்டிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில், சர்வதேச அணிகள் விளையாடும்போது ஏற்படும் பரபரப்பை காட்டிலும், இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டியின் போது இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அப்போட்டியை பார்ப்பர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் கோப்பை நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற போட்டியில், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இதுகுறித்து அமைச்சர்  அனுராக் தாகூர், பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்கள் முடிவுக்கு வராமல் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு.. ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி… ஆமை வேகத்தில் செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கு அபராதம்!

தீப்தி ஷர்மா அபார ஆட்டம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

ஜடேஜா நல்லாதான் விளையாண்டார்…. ஆனாலும்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments