Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகரை ஏமாற்றிய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (20:13 IST)
தொடர்ந்து ஓய்வில்லாமல் விளையாடி வந்த இந்திய அணி கேப்டன் கோலிக்கு தற்போது ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடவில்லை. அதனால் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா இந்திய அணி கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் கோலி தன் மனைவி அனுஷ்காவுடன் மும்பை  விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.













அப்போது கோலியின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்கு  பிரேம் போட்ட புகைப்படம் ஒன்றை வழங்கியிருக்கிறார். அது என்னவென்று கூட பிரித்து பார்க்காமல்  அதை அப்படியே தன் பாதுகாவலரிடம் கொடுத்துள்ளார் கோலி. இதனால் அவரது ரசிகர் மிகவும் ஏமாற்றம் அடைந்தார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேவலமான பேட்டிங்.. மைதானத்தை விட்டு வெளியேறும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

Power Playயில் மோசமான தொடக்கம்.. 20 டாட் பால்கள்.. 2 விக்கெட்டுக்கள்.. தலைநிமிராத சிஎஸ்கே..!

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணைவது யார்?... நான்கு பேர் லிஸ்ட்டில்!

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments