பெங்கால் கிரிக்கெட் அசோசியேசன் இணை செயலாளரின் தாயார் மரணம்

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (19:15 IST)
பெங்கால் கிரிக்கெட் அசோசியேசன் இணை செயலாளர் அவிஷேக் டால்மியாவின் தாயார் சந்திரலேகா இன்று காலை 9 மணி அளவில் உயிரிழந்தார். 
 
முன்னாள் பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவரான ஜக்மோகன் டால்மியாவின் மனைவி சந்திரலேகா இன்று 72 வயதில் உயிரிழந்தார். இவரது மகள் பைசாலி மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 
 
கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறுதி அஞ்சலியில் பிரையன் லாரா, கார்ல் ஹூப்பர், கிரேம் ஸ்மித், மொஹமட் அஷூருதின், இந்தியாவின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலி.. முத்தரப்பு தொடரில் இருந்து விலகல்..!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸி அணிக்குப் பின்னடைவு… அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவேன்…. ரோஹித் ஷர்மா உறுதி!

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments