நான்காவது டெஸ்ட்டில் பும்ராவுக்கு ஓய்வு?

vinoth
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (07:16 IST)
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் வென்று முன்னிலை பெற்றுள்ளது.

இந்த தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்துவீசி வருகிறார் பும்ரா. ஆனால் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவருக்கு தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் அடுத்த போட்டியில் ஓய்வளிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

முதலில் மூன்றாவது போட்டியிலேயே அவருக்கு ஓய்வளிக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் அவர் ராஜ்கோட் டெஸ்ட்டில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா தான் எங்களை காப்பாற்ற வேண்டும்.. மும்பை அணியின் ஆப்கானிஸ்தான் வீரர் வேண்டுகோள்..!

சிஎஸ்கே அணிக்கு ஏன் வந்தேன் தெரியுமா? முதல்முறையாக மனம் திறந்த சஞ்சு சாம்சன்..!

நெதர்லாந்து கூட நம்மை தோற்கடித்துவிடும்.. வங்கதேசத்திற்கு எதிரான தொடரை இழந்த பாகிஸ்தான் புலம்பல்..!

இந்த டிராமா எல்லாம் என்கிட்ட பலிக்காது: வங்கதேசம், பாகிஸ்தானுக்கு ஜெய்ஷா கொடுத்த சாட்டையடி..!

சன் ரைசர்ஸ் அணியில் பாகிஸ்தான் வீரர்.. காவ்யா மாறன் குறித்து பிசிசிஐ கூறியது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments