Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் ஐசிசி சரியாக செயல்படவில்லை: மெக்கலம் குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (19:11 IST)
மேட்ச் பிக்சிங் விவகாரங்களில் சர்வதேச கிரிகெட் கவுன்சில் மிகவும் மெத்தனமாக நடந்து கொள்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ப்ரெண்டன் மெக்கலம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.


 
 
இது குறித்து கூறிய மெக்கலம், 2008-இல் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று நாடு திரும்பிய போது, முன்னாள் கேப்டன் கெயின்ஸ் என்னிடம் மேட்ச் பிக்சிங் செய்ய வலியுறுத்தினார். நான் அதை ஐசிசி மற்றும் கேப்டன் வெட்டோரியிடமும் தெரிவித்தேன்.
 
கிறிஸ் கெயின்சுக்கு எதிராக நான் பல விவரங்களை வழங்கினேன். ஆனால் ஐசிசி நிர்வாகிகள் அதை முறையாக கூட பதிவு செய்யவில்லை. ஆதாரங்களை சேகரிப்பதில் மிகவும் மெத்தனமாக ஐசிசி செயல்படுகிறது.
 
ஐசிசி ஊழல் தடுப்பு குழுவின் இந்த அலட்சியமான போக்கு மாறவேண்டும் என மெக்கலம் கூறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments