Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே ப்ளே ஆஃப்க்கு சென்றாலும் பென் ஸ்டோக்ஸ் இருக்கமாட்டார்… ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (14:13 IST)
சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 16.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களில் பென் ஸ்டோக்ஸும் ஒருவர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பெரும்பாலான போட்டிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார். காயம் காரணமாக மற்ற போட்டிகளில் அவர் விளௌயாடவில்லை.

இந்நிலையில் மே 20 ஆம் தேதிக்கு பிறகு அவர் இங்கிலாந்துக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனென்றால் அடுத்தடுத்து அயர்லாந்து மற்றும் ஆஸி. அணிகளோடு இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த போட்டிகளுக்காக டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நாடு திரும்ப உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments