இந்த முறை மினி ஏலத்தில் இவருக்குதான் செம்ம டிமாண்ட் இருக்கும்… சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (15:14 IST)
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அணிகளிடம் உள்ள தொகை குறித்த விவரங்கள்.

ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 போட்டிகள் விமரிசையாக நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக நேற்று அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் விடுவிக்கும் வீரர்கள் மற்றும் தக்க வைக்கும் வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டன.

இதையடுத்து டிசம்பர் மாதத்தில் கோவாவில் மினி ஏலம் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் பல வீரர்கள் கலந்துகொள்ளும் நிலையில் இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ்க்குத்தான் அதிக எதிர்பார்ப்பு அணிகள் மத்தியில் இருக்கும் என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.

மேலும் “பென் ஸ்டோக்ஸ் ஒரு மேட்ச் வின்னர். அவரால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட முடியும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.எஸ். தோனியின் சாதனைக்கு குறி வைத்த விராட் கோலி! நாளை அந்த சாதனை நிகழுமா?

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக… 50 ஓவர்களையும் ஸ்பின்னர்களை வீச வைத்த பங்களாதேஷ்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகக் கருத்து கூறியதால் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாரா முகமது ரிஸ்வான்?

ஷுப்மன் கில்லின் தேர்வை எதிர்த்தாரா சூர்யகுமார் யாதவ்… ஆசியக் கோப்பை தொடரில் எழுந்த புகைச்சல்!

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2 அணிகளால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments