Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த ஆண்டும் சி எஸ் கே அணியில் இடம்பெற மாட்டாரா? பிரபல வீரர் பற்றிய தகவல்!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (07:06 IST)
சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 16.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களில் பென் ஸ்டோக்ஸும் ஒருவர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பெரும்பாலான போட்டிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார். காயம் காரணமாக மற்ற போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடமாட்டார் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் காலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளாராம். இந்த தகவல் சென்னை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமானதாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments