Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி பதவியை ராஜினாமா செய்ய பிசிசிஐ வற்புறுத்தல்

Webdunia
சனி, 29 ஜூலை 2017 (14:57 IST)
விராட் கோலி உள்பட 100 கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பதவியை ராஜினாமா செய்ய பிசிசிஐ வற்புறுத்தி உள்ளது.


 

 
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் நிர்வாகிகளின் குழு கிரிக்கெட் வீரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் எந்த பதவியிலும் இருக்கக்கூடாது என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
 
இதைத்தொடர்ந்து விராட் கோலி உள்பட 100 கிரிக்கெட் வீரர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பசிசிஐ வலியுறுத்தியுள்ளது. விராட் கோலி தனது ஒஎன்ஜிசி படஹ்வியை ராஜினாமா செய்ய வேண்டும் என பிசிசிஐ வற்புறுத்தியுள்ளது. 

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments