Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஹா ஏலத்தில் அதிக வீரர்களை தக்கவைக்க அணிகளுக்கு உரிமை.. பிசிசிஐ ஆலோசனை!

vinoth
வியாழன், 11 ஏப்ரல் 2024 (07:48 IST)
17 ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளை விளையாடியுள்ளன. ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை, லக்னோ ஆகிய நான்கு அணிகள் முன்னணியில் உள்ளன.

அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனின் போது மெகா ஏலம் நடக்க உள்ளது. இதற்காக அணிகள் நான்கு வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொள்ள முடியும். ஆனால் இந்த முறை அதிக வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அணிகள் பிசிசிஐ- யிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் 8 வீரர்களை தக்கவைத்துக் கொள்வது சம்மந்தமாக பிசிசிஐ தற்போது ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments