Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் வாரிய சிஇஓ-வாக ராகுல் ஜோகிரி நியமனம்

இந்திய கிரிக்கெட் வாரிய சிஇஓ-வாக ராகுல் ஜோகிரி நியமனம்

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2016 (21:08 IST)
இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரியாக ராகுல் ஜோகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
இது குறித்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின்  தலைவர் சசாங் மனோகர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரியாக ராகுல் ஜோகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
இந்திய கிரிக்கெட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என  லோதா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. அந்த லோதா கமிட்டி பரிந்துரையின் பேரிலே ராகுல் ஜோகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது அனுபவம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும். இந்திய கிரிக்கெட் வாரியம் உலக அளவில் புகழ் பெறும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்றார்.
 
டிஸ்கவரி சேனல் டிவியில் கடந்த 15 வருடங்கள் ஆசியா பசிபிக்கின் துணை தலைவராக ஜோகிரி பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது. 

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments