Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக அனில் கும்ப்ளே மீண்டும் நியமனம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக அனில் கும்ப்ளே மீண்டும் நியமனம்

Webdunia
சனி, 14 மே 2016 (08:09 IST)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக அனில்  கும்ப்ளே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தப் பதவியில் மூன்று ஆண்டுகள் நீடிப்பார்.
 
இந்த கமிட்டியில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்  மற்றும் இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் மகிளா ஜெயவர்த்தனே ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதனையடுத்து, ஐசிசி-ன் முதல் கூட்டம் மே 31 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஐசிசி தலைவராக பதவியேற்றுள்ள அனில் கும்ப்ளே-வுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments