முத்தரப்பு டி20 போட்டி: இலங்கை அணி பேட்டிங்

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (18:42 IST)
இலங்கை- வங்காளதேச அணிகள் மோதும் ஆறாவது டி20 போட்டியில்  வங்காளதேச அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி கடந்த 6ம் தேதி முதல் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
 
இன்று இலங்கை- வங்காளதேசம் இடையேயான ஆறாவது டி20 போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்று வங்காளதேசம் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இலங்கை அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளனர்.
 
இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் விளையாடும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா புறப்பட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!

ஃபிட்னெஸின் குருவே கோலிதான் – விமர்சனங்களுக்கு முன்னாள் வீரர் பதில்!

உலகக் கோப்பை தகுதி சுற்றில் அதிக கோல்கள்… ரொனால்டோ படைத்த சாதனை!

டெல்லி கேப்பிடல்ஸில் இருந்து விலகுகிறாரா கே எல் ராகுல்?... ட்ரேட் செய்ய ஆர்வம் காட்டும் அணி!

14 வயதில் துணை கேப்டன் பதவியில் வைபவ் சூர்யவன்ஷி.. ரஞ்சி டிராபியில் 280 ஸ்ட்ரைக் ரேட்

அடுத்த கட்டுரையில்
Show comments