Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி கட்டத்தில் அதிரடியில் புகுந்த பங்களாதேஷ்… இந்திய அணிக்கு நிர்ணயித்த இலக்கு!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (15:45 IST)
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது.


இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இப்போது நடைபெற்று வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது.

இதையடுத்து இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் இறங்கிய பங்களாதேஷ் அணி முதலில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. 69 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையில் அடுத்த விக்கெட்டுக்கு மகமதுல்லா மற்றும் மெஹந்தி ஹசன் ஆகியோர் சிறப்பான கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

மகதுமுல்லா 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, கடைசி வரை ஆட்டமிழக்காத மெஹந்தி ஹசன் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் பங்களாதேஷ் அணி 271 ரன்கள் சேர்த்துள்ளது. கடைசி 2 விக்கெட்களுக்கு பங்களாதேஷ் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்து அசத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments