Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி வலிமையாக உள்ளது- வங்காளதேச கேப்டன் மெஹ்முதுல்லா

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (18:22 IST)
முத்தரப்பு டி20 போட்டியில் எங்களுடன் மோதவுள்ள இந்திய அணி வலிமையாகவுள்ளது என வங்காளதேச கேப்டன் மெஹ்முதுல்லா தெரிவித்துள்ளார்.
 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 போட்டி  கடந்த 6ம் தேதி இலங்கையில் தொடங்கியது. 
 
முதல் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில், இன்று இந்திய- வங்காளதேசம் மோதும் டி20 போட்டி குறித்து வங்காளதேச கேப்டன் மெஹ்முதுல்லா பேசியதாவது, இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஒய்வில் இருந்தாலும். தற்போதுள்ள இந்திய அணி வலிமையாகவுள்ளது, மேலும் தற்போதுள்ள இந்திய வீரர்கள் ஐபிஎல் விளையாடியதால் மிகவும் அணுபவம் வாய்ந்தவர்களாக உள்ளனர் என பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments