Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி வலிமையாக உள்ளது- வங்காளதேச கேப்டன் மெஹ்முதுல்லா

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (18:22 IST)
முத்தரப்பு டி20 போட்டியில் எங்களுடன் மோதவுள்ள இந்திய அணி வலிமையாகவுள்ளது என வங்காளதேச கேப்டன் மெஹ்முதுல்லா தெரிவித்துள்ளார்.
 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 போட்டி  கடந்த 6ம் தேதி இலங்கையில் தொடங்கியது. 
 
முதல் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில், இன்று இந்திய- வங்காளதேசம் மோதும் டி20 போட்டி குறித்து வங்காளதேச கேப்டன் மெஹ்முதுல்லா பேசியதாவது, இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஒய்வில் இருந்தாலும். தற்போதுள்ள இந்திய அணி வலிமையாகவுள்ளது, மேலும் தற்போதுள்ள இந்திய வீரர்கள் ஐபிஎல் விளையாடியதால் மிகவும் அணுபவம் வாய்ந்தவர்களாக உள்ளனர் என பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments