Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவே தமிழ்நாடு ப்ளேயர் பண்ணிருந்தா தூக்கியிருப்பாங்க! - கில் பேட்டிங் குறித்து பத்ரிநாத் கடும் விமர்சனம்!

Prasanth Karthick
திங்கள், 6 ஜனவரி 2025 (09:40 IST)

நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தோல்வி குறித்தும், சுப்மன் கில்லின் ஆட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் விமர்சித்துள்ளார்.

 

 

நடந்து முடிந்த ஆஸ்திரேலியா - இந்தியா டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 3-1 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது. இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது. இந்த டெஸ்ட் தொடரில் சுப்மன் கில், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட பலரது ஃபார்ம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

 

சுப்மன் கில்லின் ஆட்டம் குறித்து விமர்சித்து பேசியுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் “BGT தொடரில் ஒரு பேட்டராக சுப்மன் கில் ரன்களை அடிக்கவில்லை. அது முடியாவிட்டாலும் களத்தில் அதிக நேரம் விளையாடி பந்தை பழையதாக்குவதோ அல்லது பவுலர்களை சோர்வடையவோவாவது செய்திருக்க வேண்டும். ஒருவேளை தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் இப்படி விளையாடி இருந்தால் எப்போதோ இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

157 ரன்களில் பஞ்சாபை சுருட்டிய RCB! சேஸ் செய்து பாஸ் செய்யுமா? பரபரப்பான Second Half!

மும்பைல கூட சிஎஸ்கே வந்தா ஸ்டேடியம் மஞ்சள் படைதான்..! - ஹர்திக் பாண்ட்யா ஆச்சர்யம்!

RCB vs PBKS: டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு.. ப்ளேயிங் லெவனில் யார் யார்?

மூன்று முக்கிய டீம்களுமே ஒரே நாள்ல.. இப்பவே கண்ணக் கட்டுதே! - CSK vs MI, PBKS vs RCB என்ன நடக்க போகுதோ?

அதிவேக சிக்ஸர்கள்.. தோனி, கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments