பாபர் ஆசம் சுய நலம் பிடித்தவர் – இந்திய வீரர் விமர்சனம்

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (21:32 IST)
பாகிஸ்தான் அணியின் கேப்டன்  பாபர் ஆசம் சுய  நலம் பிடித்தவர் என்று இந்திய வீரர் விமர்சித்துள்ளார்.

நமது அண்டை நாடாக பாகிஸ்தான் அணி சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை வீழ்த்தியது. இதையடுத்து,  தற்போது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்து வரும் நிலையில், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.
இதையடுத்து, ஜிம்பாவே அணியும்  பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தானை வீழ்த்தியது.

இதனாம் இந்த அணியின் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த  நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் பாகிஸ்தான் கேப்டன் பாபரை விமர்சித்துள்ளார்.

அதில்,   நீங்கள் உங்களைப் பற்றிச் சிந்திப்பதற்கு பதில், உங்கள் அணியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நீங்கள் போட்ட திட்டம் பலிக்கவில்லை என்றால், கடந்த போட்டியில், பகர் ஜமானை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியிருக்கலாம். ஆனால்,இப்படிச் செய்யவில்லைல் இதற்குப் பெயர் தான் சுய நலம். கேப்டனான நீங்களும், ரிஸ்வானும் தனிப்பட்ட வகையில் சாதனை படைக்கலாம் என்றாலும் அணியை குறித்து யோசியுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வணக்கம் சஞ்சு… டிரேடிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிஎஸ்கே!

32 பந்துகளில் சதம்.. நிறுத்த முடியாத காட்டாற்று வெள்ளமாக வைபவ் சூர்யவன்ஷி!

RCB அணியில் இந்த வீர்ரகள் எல்லாம் விடுவிக்கப்படவுள்ளார்களா?

சி எஸ் கே அணியில் இருந்து இவர்கள் எல்லாம் கழட்டிவிடப்படுகிறார்களா?... பரவும் தகவல்!

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments