Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபர் ஆசம் சுய நலம் பிடித்தவர் – இந்திய வீரர் விமர்சனம்

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (21:32 IST)
பாகிஸ்தான் அணியின் கேப்டன்  பாபர் ஆசம் சுய  நலம் பிடித்தவர் என்று இந்திய வீரர் விமர்சித்துள்ளார்.

நமது அண்டை நாடாக பாகிஸ்தான் அணி சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை வீழ்த்தியது. இதையடுத்து,  தற்போது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்து வரும் நிலையில், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.
இதையடுத்து, ஜிம்பாவே அணியும்  பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தானை வீழ்த்தியது.

இதனாம் இந்த அணியின் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த  நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் பாகிஸ்தான் கேப்டன் பாபரை விமர்சித்துள்ளார்.

அதில்,   நீங்கள் உங்களைப் பற்றிச் சிந்திப்பதற்கு பதில், உங்கள் அணியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நீங்கள் போட்ட திட்டம் பலிக்கவில்லை என்றால், கடந்த போட்டியில், பகர் ஜமானை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியிருக்கலாம். ஆனால்,இப்படிச் செய்யவில்லைல் இதற்குப் பெயர் தான் சுய நலம். கேப்டனான நீங்களும், ரிஸ்வானும் தனிப்பட்ட வகையில் சாதனை படைக்கலாம் என்றாலும் அணியை குறித்து யோசியுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments