சில மணிநேரங்களில் பறிபோனது இந்தியாவின் முதல் இடம்… மீண்டும் முதலிடத்தில் ஆஸி!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (08:28 IST)
இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 கிரிக்கெட் என மூன்று வடிவிலான போட்டிகளிலும் முதல் இடம் பிடித்து இந்திய அணி சாதனைப் படைத்தது. டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 114 புள்ளிகளோடும், ஆஸி 111 புள்ளிகளோடும் முதல் இரண்டு இடங்களில் இருந்தன.

ஆனால் அடுத்த சில மணிநேரங்களிலேயே ஆஸி அணி 126 புள்ளிகள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு, முதல் இடத்துக்கு முன்னேறியது. தற்போது இந்திய அணி மீண்டும் இரண்டாம் இடத்துக்கு சென்றுள்ளது. அடுத்தடுத்து ஆஸியோடு நடக்கும் போட்டிகளை வென்றால் இந்திய அணி முதலிடத்துக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

RCB அணியை வாங்குகிறதா காந்தாரா தயாரிப்பு நிறுவனம்?

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments