Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட் செய்ய முடிவு… இந்திய அணியில் நடந்த மாற்றம்!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (09:14 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே தற்போது பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வென்று உள்ளது. இதையடுத்து தொடரின் போக்கை நிர்ணயிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்திய அணியில் சிராஜுக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்கு பதில் ஷமி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஆஸி. அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, இந்திய அணியில்  இஷான் கிஷானுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கே எல் பரத்தே விக்கெட் கீப்பராக இந்த போட்டியிலும் தொடர்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments