Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை: இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு..

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (19:58 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

லீக் சுற்றுகள் முடிந்து, சூப்பர் 4 சுற்றுகள் நடந்து வரும் நிலையில், இதில், பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரு நாடுகளும் ஏற்கனவே இந்தியாவை வீழ்த்தியுள்ள நிலையில், இன்று இரு அணிகளுக்கும் மோதுகின்றன.

இன்றைய ஆட்டத்தில்  ஷனாகா தலைமையிலான இலங்கை அணி டாஸ்வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. பாபர் தலைமையிலான பாகிஸ்தான் தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

4 ஓவர்களில் 35 ரன் கள் அடித்து 1 இழந்து விளையாடி வருகிறது பாகிஸ்தான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments