Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை பிரச்சனை விரைவில் முடிவுக்கு வர வேண்டும்: அஸ்வின் கருத்து

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (17:19 IST)
இலங்கையில் நடந்து வரும் மதவாத பிரச்சனை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

இலங்கையில் உள்ள கண்டியில் சிங்கள மக்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டத்தால் முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்கள், கோயில்கள் முதலியவை அடித்து நொறுக்கப்பட்டது.. இதனால் இலங்கை முழுவதும் 10 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் சமூக வளைத்தளங்கள், மொபைல் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது கலவரத்தை சமாளிக்க ராணுவம் வரபட்டுள்ளது
 
இந்நிலையில், அஷ்வின் இலங்கையில் நடந்து வரும் சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார், அதில் இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் மிகவும் வருத்தமளிக்கிறது, இலங்கை மிகவும் அன்பு நிறைந்த நாடு, அங்கு இருக்கும் மக்கள் மிகவும் அன்புடையவர்கள், அங்கு இரு பிரிவினருக்கு நடக்கும் பிரச்சனை விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.வாழ்வோம் மற்றும் வாழவிடுவோம், வேற்றுமைகளை அறிந்து கொண்டு கடந்து செல்வோம், மேலும் இலங்கையில் அமைதியான நிலை திரும்ப வேண்டும் என வேண்டி கொள்வதாக பதிவிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments