ஆஷஸ் நான்காவது டெஸ்ட்… முதல் நாளில் தடுமாறிய ஆஸி. பேட்ஸ்மேன்கள்!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (09:17 IST)
ஆஷஸ் தொடரில் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸி அணி 299 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்து தடுமாறி வருகிறது.

முதலில் பேட் செய்த ஆஸி அணியில் நடுவரிசை வீரர்களான லபுஷான்(51), டிராவிஸ் ஹெட்(48), ஸ்டீவ் ஸ்மித்(41) மற்றும் மிட்செல் மார்ஷ்(51) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை நல்ல ஸ்கோருக்கு கொண்டு சென்றனர். ஆனால் யாராலும் பெரிய ஸ்கோர் சேர்க்க முடியாமல் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

இதனால் முதல் நாள் ஆட்டமுடிவில் 8 விக்கெட்களை இழந்து 299 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் அதிக பட்சமாக கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

இந்தியா - இங்கிலாந்து போட்டியில் மழை பெய்தால்? இறுதி போட்டிக்கு செல்லும் அணி எது?

அடுத்த கட்டுரையில்
Show comments